பிரதேச சபை ஊழியர்கள் மீது தாக்குதல் : விளக்கமறியல் நீடிப்பு!
முள்ளியவளை பிரதேச சபையின் சுகாதார ஊழியர்கள் சுகாதார பணிசெய்து கொண்டிருந்த போது நான்கு பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முள்ளிவளை பிரதேச சபையின் உப அலுவலக சுகாதார ஊழியர்கள்
முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலய முன்பக்க வீதியினை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்நத போது இரண்டு உந்துருளியில் நான்கு பேர் கொண்ட கும்பல் பிரதேச சபை ஊழியர்களின் காட்டுக்கத்தியினை பறித்து எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (3) இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் பிரதேச சபையினால் முள்ளியவளை பிரதேச சபையின் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியமை, பணிக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அச்சுறுத்தியமை என்பன தொடர்பில் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைய நேற்று (4) இரண்டு சந்தேக நபர்களை பொலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களை இன்று (05) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி க.பரஞ்சோதி அவர்களின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும 09.12.21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஏனைய இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் பொலீஸாருக்கு பணித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக நடிகை சமந்தா வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

முன்னாள் மனைவி மீது பொய் வழக்கு போட்ட இமான்! குழந்தைகள் பாஸ்போர்ட் சர்ச்சை பற்றி அதிர்ச்சி தகவல் Cineulagam

புடவையில் கலக்கும் பிக்பாஸ் தாமரையா இது, பேன்ட்-ஷர்ட் போட்டு ஆளே மாறிவிட்டாரே- வைரல் வீடியோ Cineulagam

ரஷ்யாவுக்கு சவால் விடும் வகையில்.. வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட அமெரிக்காவின் புதிய ஏவுகணை! News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022