வீதியில் விழுந்து கிடந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கோவிட்
corona virus
covid 19
PCR test
By Steephen
வீதியில் விழுந்து கிடந்த நிலைமையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு இறப்பின் பின்னர் நடத்திய பீ.சி.ஆர் பரிசோதனையில் அவர் கோவிட் தொற்றாளி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிலாபம் வென்னப்புவை - புஜ்ஜம்பொல பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் தேங்காய் பறிப்பதை தனது தொழிலாக செய்து வந்துள்ளார்.
இவர் நேற்று புஜ்ஜம்பொல பிரதேசத்தில் வீதியில் விழுந்து கிடந்த நிலைமையில் 1990 அம்பியூலன்ஸ் வண்டியில் உதவியுடன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US