கோவிட் மூன்றாம் அலை! இலங்கையின் இன்றைய நிலவரம்
Corona virus
Covid 19
Sri lanka
By Ajith
இலங்கையில் கோவிட் மூன்றாவது அலையில் மாத்திரம் 150,000 க்கும் அதிகமானோர் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, மூன்றாவது அலையின் போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 152, 408 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்றாவது அலைகளின் போது வைரஸுடன் தொடர்புடைய இறப்புகளின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 2,296 ஆக உயர்ந்துள்ளது.
2021, ஏப்ரல் மாதத்தில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்குப் பிறகு இலங்கையில் கோவிட் வைரஸின் மூன்றாவது அலை ஆரம்பமானது.
குறிப்பாக 2021, ஏப்ரல் 15 முதல், இலங்கை கோவிட் தொற்றுக்களில் அதிக எண்ணிக்கையானோர் பதிவாகினர்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US