கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்ற கொரோனா நோயாளி
covid19
colombo
kollupitty
By Vethu
கோவிட் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவர் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார் என அடையாளம் காணப்பட்டுளு்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது. அவர் தொடர்பில் ஏதாவது தகவல் அறிந்தால் 0718591579 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
கொள்ளுபிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US