வீதியில் விழுந்து உயிரிழந்த நபருக்கு கோவிட் தொற்று!
Death
Police
COVID - 19
By Murali
அம்பலந்தொட திலகபுர ஜலடெங்கிய பிரதேசத்தின் வீதிக்கு அருகில் வீதியில் விழுந்து உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து உயிரிழந்த நபர் வசித்து வந்த வீடு மற்றும் அவர் சென்று வந்த 4 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக திலகபுர பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
64 வயதுடைய குறித்த நபர் வீதியில் மயங்கி விழுந்ததன் பின்னர் அவரின் புதல்வர்கள் இருவர் அவருக்கு செயற்கை சுவாசத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எஹலியகொடை பிரதேசத்தில் புதிதாக 35 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி உள்ளனர்.
இவர்கள் அனைவரும் போபெத்த, இத்தமல்கொட மற்றும் கெடஹெத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US