உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு கோவிட் தொற்று
corona virus
police
covid 19
By Steephen
பதுளை - வெலிமடை உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு கோவிட் தொற்றியுள்ளது.
இதனையடுத்து உதவி பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தை இன்று முதல் தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்ததாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பதுளையில் வசித்து வரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர், வெலிமடையில் வசிக்கும் பிரதான எழுதுவினைஞரான பெண் பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று பேருக்கே கோவிட் வைரஸ் தொற்றியுள்ளது.
இவர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US