பாடசாலை மாணவர்கள் 30 பேருக்கு கோவிட் தொற்று
Corona virus
Covid 19
School Students
By Benat
அனுராதபுரம் மாவட்டத்தின் ஹொரவபொத்தனை, தம்புத்தேகமை மற்றும் பதவிய பிரதேசங்களில் இயங்கும் ஆரம்ப பாடசாலைகளில் பயிலும் 30 மாணவர்கள், மூன்று ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஒருவருக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் மருத்துவர் ஆர்.எம்.எஸ்.பி. ரத்நாயக்கவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவர்களில் உடல் நலம் குறைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த கோவிட் தொற்றாளர்களுடன் சம்பந்தப்பட்டிருந்த சுமார் 100 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் மருத்துவர் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US