ராஜாங்கனையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 198 பேருக்கு கோவிட் தொற்று
Corona virus
Covid 19
Anuradhapura
By Benat
ராஜாங்கனையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 198 ஊழியர்கள், மூன்று வார காலத்திற்குள் கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுர மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், 29 ஊழியர்ளுக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் 21 ஊழியர்களுக்கு கோவிட் தொற்று நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அநுராதபுர மாட்டத்தில் இதுவரை மொத்தம் 4,425 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மாவட்டத்தில் 64 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US