ஆயிரம் பேரில் 26 பேருக்கு கோவிட் தொற்று
இலங்கையில் கடந்த ஒரு வார காலத்தில் கோவிட் தொற்று பரவலின் வேகம் 15 வீதமாக அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் கோவிட் சம்பந்தமான புதிய புள்ளிவிபர அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் பேருக்கு 26 பேர் என்ற வீதத்தில் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் அளவுக்கு இந்த வேகம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக தடுப்பூசி தொடர்பில் மீண்டும் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை சனத் தொகையில் 68 சத வீதத்திற்கும் மேலானோர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர். இது எண்ணிக்கையில் 29,631,651 ஆகும்.
கடந்த வாரத்தில் மாத்திரம் தினமும் 15 ஆயிரத்து 825 தடுப்பூசிகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையே தொற்று நோயின் திடீர் அதிகரிப்பு வேகம் மற்றும் மரணங்களுக்கான காரணங்கள் குறித்து தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு ஆராய்ந்து வருகிறது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam