ஆயிரம் பேரில் 26 பேருக்கு கோவிட் தொற்று
இலங்கையில் கடந்த ஒரு வார காலத்தில் கோவிட் தொற்று பரவலின் வேகம் 15 வீதமாக அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் கோவிட் சம்பந்தமான புதிய புள்ளிவிபர அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் பேருக்கு 26 பேர் என்ற வீதத்தில் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் அளவுக்கு இந்த வேகம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக தடுப்பூசி தொடர்பில் மீண்டும் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை சனத் தொகையில் 68 சத வீதத்திற்கும் மேலானோர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர். இது எண்ணிக்கையில் 29,631,651 ஆகும்.
கடந்த வாரத்தில் மாத்திரம் தினமும் 15 ஆயிரத்து 825 தடுப்பூசிகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையே தொற்று நோயின் திடீர் அதிகரிப்பு வேகம் மற்றும் மரணங்களுக்கான காரணங்கள் குறித்து தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு ஆராய்ந்து வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 13 மணி நேரம் முன்

குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதை அழுத்தமாக கூறுகிறோம்! பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து News Lankasri

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022