பிரதான நட்சத்திர ஹொட்டல் ஒன்றின் ஊழியர்களுக்கு கொரோனா
பெந்தோட்டை உள்ள பிரதான நட்சத்திர சுற்றுலா ஹொட்டல் ஒன்றின் 32 ஊழியர்கள் மற்றும் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை பெந்தோட்டை இந்துருவ சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் குறித்த சுற்றுலா ஹொட்டலின் ஊழியர்கள் சுகாதார துறையின் ஆலோசனைக்கு அமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏனைய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இலங்கையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துச் செல்லும் இடங்களில் பெந்தோட்டை பிரதேசம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan