பிரதான நட்சத்திர ஹொட்டல் ஒன்றின் ஊழியர்களுக்கு கொரோனா
பெந்தோட்டை உள்ள பிரதான நட்சத்திர சுற்றுலா ஹொட்டல் ஒன்றின் 32 ஊழியர்கள் மற்றும் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை பெந்தோட்டை இந்துருவ சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் குறித்த சுற்றுலா ஹொட்டலின் ஊழியர்கள் சுகாதார துறையின் ஆலோசனைக்கு அமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏனைய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இலங்கையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துச் செல்லும் இடங்களில் பெந்தோட்டை பிரதேசம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri