பிரதான நட்சத்திர ஹொட்டல் ஒன்றின் ஊழியர்களுக்கு கொரோனா
பெந்தோட்டை உள்ள பிரதான நட்சத்திர சுற்றுலா ஹொட்டல் ஒன்றின் 32 ஊழியர்கள் மற்றும் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை பெந்தோட்டை இந்துருவ சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் குறித்த சுற்றுலா ஹொட்டலின் ஊழியர்கள் சுகாதார துறையின் ஆலோசனைக்கு அமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏனைய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இலங்கையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துச் செல்லும் இடங்களில் பெந்தோட்டை பிரதேசம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
