மது உரிமங்கள் வழங்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சட்ட விரோதமாக அதிகளவான மது அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் கூற்றுக்கள் பொய்யானவை என, மதுவரித்திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் அரசாங்கத்தின் கொள்கை முடிவிற்கு இணங்க 172 மது உரிமங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈட்டப்பட்ட வருமானம்
மேலும், வழங்கப்பட்ட இந்த 172 அனுமதிப்பத்திரங்கள் மூலம் 2.2 பில்லியன் ரூபாய்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வரி நிலுவைகளை நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
