யாழ். வங்கி ஒன்றில் பிரித்தானிய நாணயத்தாளை மாற்ற சென்றவருக்கு நேர்ந்த கதி
இலங்கையை பொறுத்தமட்டில் வெளிநாட்டு அந்நிய செலாவணியின் வருவாயானது மிக முக்கிய பங்கை நாட்டுக்கு பெற்று கொடுக்கிறது.
எனினும் நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத பண பறிமாற்ற முறைகள் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
இலங்கையில் சட்டவிரோத பணபறிமாற்ற முறையை மக்கள் நாடி செல்வது அரசாங்கத்தின் வருவாய் திறனை வலுவிழக்க செய்கிறது.
இவ்வாறான முறைமைகளுக்கு மக்கள் அதிக நாட்டம் காட்டுவதற்கு உரிய அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையும் காரணமாகிறது.
இந்நிலையில், இவ்வாறான அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கை தொடர்பில் வாடிக்கையாளர் ஒருவர் சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ள காணொளி பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
யாழ். கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் வெளிநாட்டு நாணயங்களை மாற்ற சென்ற வாடிக்கையாளர் ஒருவரை நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக காணொளி வாயிலாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை, குறித்த அதிகாரிகள் சரியான முறையில் பயன்படுத்துவதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த வாடிக்கையாளர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
