அசேல சம்பத் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது!
Police
Arrest
Asela Sampath
By Murali
நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 8.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக வேனில் வந்த சி.ஐ.டி யைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி சுமார் 20 அடையாளம் தெரியாத நபர்களால் அவர் அழைத்துச் செல்லப்பட்டதாக அசேல சம்பத்தின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், வீட்டிற்கு வந்த குழுவினரால் அசேல சம்பத் தாக்கப்பட்டதாகவும், பின்னர் அவரை அழைத்துச் சென்றதாக அவரது மகள் தெரிவித்துள்ளார்.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Ramji Swamigal
4.7 175 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US