நிலாவெளி சுற்றுலா பகுதியை விரிவுபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல்!
Trincomalee
Sri Lanka Tourism
Tourism
By H. A. Roshan
திருகோணமலை- நிலாவெளி சுற்றுலா பகுதியை விரிவுபடுத்தல் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர தலைமையில் மாகாண சுற்றுலாப் பணியத்தின் ஏற்பாட்டில் நேற்று (18) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, திருகோணமலை நிலாவெளி பிரதேசத்திற்கு வருகை தந்த 'Ceylon Pedal 2025" International Cycling and Health Awareness'குழுவை வரெவேற்று அவர்களுடன் கிழக்கு மாகாண சுற்றுலா சம்மந்தமான விடயங்கள் பேசப்பட்டுள்ளன.
மேலும், அவர்களுக்கு ஒரு நினைவு பரிசு மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலா சம்மந்தமான புத்தகமும் வழங்கப்பட்டுள்ளது.






இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US