இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரகசிய அறிக்கை! எதிர்வரும் ஆபத்தான நாட்கள் (VIDEO)
அரசியல்வாதிகள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளமையினால் பொது நிகழ்வுகளிலும், வெளியிடங்களிலும் அரசியல்வாதிகள் செல்வதினை தவிர்க்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு புலனாய்வு பிரிவினர் இரகசிய அறிக்கையொன்றினை வழங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் நடவடிக்கை தொடர்பில் சர்வதேச நாயண நிதியத்திற்கு புலம்பெயர் அமைப்புக்கள் பல கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்க வெளிப்படையாக சர்வதேச நாயண நிதியத்திடமிருந்து தற்போது இலங்கைக்கு எவ்வித கடன் தொகையும் கிடைக்கபெறாது என்பதினையும் தெரிவித்துள்ளார்.
மேலும்,இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடு இன்னும் இரண்டு வாரங்களில் தானாகவே முடங்கும் நிலை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இந்து சமுத்திர மேலாண்மை இனிச் சீனாவின் கையிலா! 4 மணி நேரம் முன்

ஆவணியில் யார் வீட்டில் பணம் கொட்டப்போகுது? இந்த 5 ராசிக்காரர்களும் தொட்டதெல்லாம் பொன்னாகும்! Manithan

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri

சீரியல் நடிகை ரச்சிதா தனது கணவரை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா?- இனி செய்யப்போவது என்ன? Cineulagam

லண்டன் சுரங்க ரயிலில் துபாய் பட்டத்து இளவரசர்! அடையாளம் காணப்படாமல் சுற்றித்திரியும் செல்ஃபீ புகைப்படங்கள்.. News Lankasri

பிரபலங்கள் மணிரத்னம், சுஹாசினியின் ஒரே மகன் நந்தனை பார்த்துள்ளீர்களா? இதோ அவரது புகைப்படம் Cineulagam
