கதவடைப்பு நடவடிக்கையை கண்டு அஞ்சும் அநுர அரசு: தமிழரசுக்கட்சிக்கு எதிராக சதித்திட்டம் - சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு
வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள முழுமையான கதவடைப்பு இந்த அரசாங்கத்திற்கு ஒரு பாரிய சவாலாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,'' இலங்கை தமிழரசுக் கட்சியால் எதிர்வரும் திங்கட்கிழமை(18) அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழுமையான கதவடைப்பு போராட்டமானது அரசாங்கத்துக்கு பெரும் சவாலாகவே அமையும்.
இந்த அரசாங்கம் பதவியேற்ற ஒரு வருட காலத்திற்குள் இவ்வாறான ஒரு போராட்டம் முன்னெடுப்பது அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கும்.
கதவடைப்பு போராட்டத்திற்கு சில காட்சிகள் தமது கட்சிகளின் கொள்கைகளுக்கமைய ஆதரவு வழங்கியுள்ளதுடன் சிலர் ஆதவளிக்க மறுத்துள்ளனர்.''என கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ள முழுமையான தகவல்களை இந்த காணொளியில் காணலாம்...,
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
