ஏறாவூரில் மாயமான அமெரிக்க அருட்தந்தை ஹேபியர்! காலம் கடந்து அம்பலமாகும் பெரும் இரகசியங்கள்
Sri Lanka
Sri Lankan Peoples
United States of America
By Niraj David
35 வருடங்களுக்கு முன்னர், கிழக்கில் முஸ்லிம் ஊர்காவல்படை படுகொலை செய்த ஒரு உன்னத மனிதரை நேற்றையதினம் கிழக்கு மாகாணம் நினைவு கூர்ந்தது.
உள்ளூர் மக்கள் 'பாதர் ஹேபியர்' என்று அவரை அன்புடன் அழைப்பார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த இயேசு சபை துறவி.
இலங்கையில் பிரபல மனித உரிமை ஆர்வலரும் கூட. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பில் சேவையாற்றிக்கொண்டிருந்தவேளை, 1990ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15ம் திகதி காணாமல் போயிருந்தார்.
சுமார் 30 வருடங்கள் கடந்து வெளிவந்த அவரது படுகொலை தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்களைச் சுமந்து வருகின்றது இந்த ‘உண்மைகள்’ நிகழ்ச்சி,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. Ramji Swamigal
4.7 111 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 15 Reviews

Mr. Vel Shankar
4.7 33 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US