மின்சார சபைத் தலைவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு
Bribery Commission Sri Lanka
Ceylon Electricity Board
By Aanadhi
இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாப்பிட்டியவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மின் பாவனையாளர் சங்கம் என்ற அமைப்பு இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையம்
திலக் சியம்பலாப்பிட்டிய, நீண்ட காலமாக தனியார் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார்.
அவர் மின்சார சபையின் தலைவராக பொறுப்பேற்ற பின்னரும் குறித்த நிறுவனம் மின்சார சபையின் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றது.
மின்சார சபையின் தலைவருக்குச் சொந்தமான தனியார் நிறுவனம், மின்சார சபையுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வது மோசடியான செயற்பாடாகும் என்றே மின்பாவனையாளர் சங்கம் குறித்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US