போலந்துக்கு அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றிய நிறுவனம்: திடீர் சேதனை - செய்திகளின் தொகுப்பு (video)
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Tourism
By Sachi
போலந்துக்கு அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் திடீர் சோதனையிட்டுள்ளனர்.
திம்ரிகஸ்யாய பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த முகவர் நிலையமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமம் முகவருக்கு இல்லை என்ற உண்மைகள் இதன்போது தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US