முப்படையினர் தவறிழைத்தனரா...! விசாரணை செய்யப்போகும் வசந்த கரணாகொட!
Armed Forces
Galle Face Riots
By Amal
அண்மைய வன்முறைகளின்போது, முப்படையினர் தரப்பில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டுள்ளனவா என்பதை ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி மிரிஹானவில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் மே மாதம் 9ஆம் திகதி நாடு தழுவிய பதற்ற நிலையின் போதே முப்படையினரால் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றதா என்பதை ஆராய இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னாகொட, விமானப்படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக்க மற்றும் ஜெனரல் ஆர்.எம்.தயா ரத்நாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
மீரிஹனயில் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லப் பகுதியில் ஆர்ப்பாட்டம்

வசந்த கரணாகொட

தயா ரட்நாயக்க

ரொஷான் குணதிலக்க

Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US