யாழில் தியாக தீபத்தின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு
Jaffna
University of Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Theepan
தியாக தீபத்தின் நினைவேந்தல் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை
அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு யாழில் நேற்று (21.09.2023) மாலை 5 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது தியாக தீபம் திலீபனின் நினைவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி ஈகை சுடரேற்றபட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் தியாக தீபத்தின் அகிம்சை பயணம் தொடர்பில் நினைவுரை ஆற்றப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் பிரதேச சபை உறும்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி மகளீர் அணியினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
















Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US