கொழும்பு இளைஞர் அம்பாந்தோட்டைக் கடலில் மூழ்கிப் பலி
Hambantota
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Rakesh
அம்பாந்தோட்டைக் கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம்(20.01.2024) இடம்பெற்றுள்ளது.
கொழும்பு - கொள்ளுப்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடைய சுஜீவ பிரியலால் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் நடவடிக்கை
மேற்படி நபர் நண்பர்களுடன் நேற்று (20) மதியம் அம்பாந்தோட்டைக் கடலில் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் நேற்று(20) மாலை மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த இளைஞருடன் கடலில் நீராடிய ஏனைய 4 இளைஞர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
சன் டிவியில் கணவன், ஜீ தமிழில் மனைவி என நடிக்கும் ரியல் சீரியல் ஜோடிகள்... யாரெல்லாம் பாருங்க Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியலில் புதிய என்ட்ரியால் ஷாக்கில் அண்ணாமலை குடும்பம்... மனோஜ் மாட்டிக்கொண்டாரா? Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US