மாணவி அம்ஷிகாவின் விடயத்தில் இழைக்கப்பட்ட அநீதி! குற்றவாளி காப்பாற்றப்பட்டாரா
Colombo
Government Of Sri Lanka
Crime
Law and Order
School Children
By Laksi
தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி அம்ஷிகா தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவிதமான சட்டநடவடிக்கைகளும் எடுக்கவில்லை என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி இன்றையதினம்(3) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் பொலிஸார் மற்றும் உரிய தரப்பினர் என்ன தீர்மானம் எடுத்துள்ளீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மாணவியின் மரணம் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும் எனவும் அதுவரையில் எமது போராட்டம் தொடரும் எனவும் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US