50 ஆண்டுகளுக்கு மேல் உழைப்பை நம்பி வாழும் நபர்! அரசாங்கம் மீது வெளிப்படுத்தப்படும் ஆத்திரம் (Video)
வாக்களிப்பதில் விருப்பமேயில்லை என நபரொருவர் தனது ஆதங்கத்தை கடுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் சிறிய பிளாஸ்டிக்கிலான வீட்டு உபயோக பொருட்களை விற்று தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் 64 வயது முதியவரொருவர் எமது செய்திப்பிரிவினருடன் பேசும் போது இந்த விடயத்தை பகிர்ந்து கொண்டார்.
அத்துடன், எம்மிடம் வாக்குகளை பெற்றுக் கொண்டு நாடாளுமன்றம் சென்று அரசியல்வாதிகள் அவர்களின் வேலைகளை பார்க்கிறார்கள். மக்கள் உண்ண உணவு இல்லாமல் இருக்கிறார்கள்.
மக்களுக்கு நான் சொல்கிறேன் நல்ல ஒருவர் கையில் நாட்டை ஒப்படையுங்கள். நம்முடைய காலம் முடிந்து விட்டது. இனி வரப்போகும் எமது பிள்ளைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் 12 வயதில் இருந்து உழைப்பை நம்பி வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான தொகுப்பு காணொளியாக,
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan