புதிய தீயணைப்பு வீரர்களை பணியமர்த்திய கொழும்பு மாநகர சபை
Colombo
Sri Lanka
Fire
By Amal
நகரில் தீ பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக கொழும்பு மாநகரசபை இந்த வாரம் 36 புதிய தீயணைப்பு வீரர்களை பணியமர்த்தியுள்ளது.
புதியவர்கள் இணைக்கப்பட்டதன் நோக்கம்
முதலாவது குறுக்கு தெருவில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் கொழும்பில் அவசர சேவைகளை வலுப்படுத்த கொழும்பு மாநகரசபை மேற்கொண்ட நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாகவே, புதியவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பெண் தீயணைப்பு வீரர்களை உள்ளடக்கிய அதன் தீயணைப்பு சேவை பிரிவை விரிவுபடுத்தவும் மாநகரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US