கொழும்பு- கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்
வரலாற்று சிறப்புமிக்க கொழும்பு- கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சப்பை ரத திருவிழா நடைபெற்றுள்ளது.
பங்குனித்திங்கள் 9ஆம் நாளான இன்றைய தினம் (22.03.2024) பிரதோஷ அபிஷேகம் நடைபெற்று சப்பை ரதத் திருவிழாவும் இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து இரதோட்சவமானது, நாளையதினம் நடைபெறவுள்ளது.
இரதோற்சவம்
கொழும்பு - கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

9 நாட்கள் தொடர்ந்து மகோற்சவ பெருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில் நாளைய தினம் காலை 7 மணியளவில் சித்திரத்தேரில் விநாயகர் ஸ்ரீசோமஸ்கந்த மூர்த்தி அம்பாள், முருகன், சண்டேஸ்வரர் மூர்த்திகளும் ஆரோகணித்து இரதோற்சவம் நடைபெறவுள்ளது.
மேலும், பங்குனி உத்தர திருநாளான நாளை மறுதினம் ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம் இடம்பெற்று மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri