அடைமழை பெய்தால் வெள்ளத்தில் மூழ்கும் கொழும்பு: காரணம் வெளியிட்ட அதிகாரிகள்
Colombo
Weather
By Vethu
மழையினால் கொழும்பு மாநகரம் வெள்ளத்தில் மூழ்குவது நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாகியுள்ளது..
பொது மக்களின் செயற்பாடுகளே இதற்கு முக்கிய காரணம் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கொழும்பு நகரில் பலத்த மழை பெய்தது. கொழும்பு கோட்டை பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் இதன் பெறுமதி 90.9 மில்லி மீற்றராக பதிவாகியுள்ளது.
கொழும்பு
அதற்கமைய, கொழும்பில் சுமார் 3 மணித்தியாலங்கள் பெய்த மழையால் கொழும்பு நகரின் பல பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அந்த மழையுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளான போக்குவரத்து, வியாபாரம் போன்றவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US