அடைமழை பெய்தால் வெள்ளத்தில் மூழ்கும் கொழும்பு: காரணம் வெளியிட்ட அதிகாரிகள்
Colombo
Weather
By Vethu
மழையினால் கொழும்பு மாநகரம் வெள்ளத்தில் மூழ்குவது நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாகியுள்ளது..
பொது மக்களின் செயற்பாடுகளே இதற்கு முக்கிய காரணம் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கொழும்பு நகரில் பலத்த மழை பெய்தது. கொழும்பு கோட்டை பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் இதன் பெறுமதி 90.9 மில்லி மீற்றராக பதிவாகியுள்ளது.
கொழும்பு
அதற்கமைய, கொழும்பில் சுமார் 3 மணித்தியாலங்கள் பெய்த மழையால் கொழும்பு நகரின் பல பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அந்த மழையுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளான போக்குவரத்து, வியாபாரம் போன்றவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
வீட்டிற்கு வந்த மனைவியை பார்த்து பாண்டியன் சொன்ன வார்த்தை, ஷாக்கான கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கப்பலை அனுப்புவதாக சொல்லவில்லை... ட்ரம்பின் பேச்சுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த ஸ்டார்மர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US