அடைமழை பெய்தால் வெள்ளத்தில் மூழ்கும் கொழும்பு: காரணம் வெளியிட்ட அதிகாரிகள்
Colombo
Weather
By Vethu
மழையினால் கொழும்பு மாநகரம் வெள்ளத்தில் மூழ்குவது நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாகியுள்ளது..
பொது மக்களின் செயற்பாடுகளே இதற்கு முக்கிய காரணம் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கொழும்பு நகரில் பலத்த மழை பெய்தது. கொழும்பு கோட்டை பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் இதன் பெறுமதி 90.9 மில்லி மீற்றராக பதிவாகியுள்ளது.
கொழும்பு
அதற்கமைய, கொழும்பில் சுமார் 3 மணித்தியாலங்கள் பெய்த மழையால் கொழும்பு நகரின் பல பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அந்த மழையுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளான போக்குவரத்து, வியாபாரம் போன்றவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US