அடைமழை பெய்தால் வெள்ளத்தில் மூழ்கும் கொழும்பு: காரணம் வெளியிட்ட அதிகாரிகள்
Colombo
Weather
By Vethu
மழையினால் கொழும்பு மாநகரம் வெள்ளத்தில் மூழ்குவது நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாகியுள்ளது..
பொது மக்களின் செயற்பாடுகளே இதற்கு முக்கிய காரணம் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கொழும்பு நகரில் பலத்த மழை பெய்தது. கொழும்பு கோட்டை பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் இதன் பெறுமதி 90.9 மில்லி மீற்றராக பதிவாகியுள்ளது.
கொழும்பு
அதற்கமைய, கொழும்பில் சுமார் 3 மணித்தியாலங்கள் பெய்த மழையால் கொழும்பு நகரின் பல பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அந்த மழையுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளான போக்குவரத்து, வியாபாரம் போன்றவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US