ஹிருணிக்கா கைது செய்யப்பட்டதன் எதிரொலி! கொழும்பு கோட்டை பகுதியில் களமிறங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் - பதற்ற நிலை (Live)
Colombo
Nalin Bandara Jayamaha
Hirunika Premachandra
By Mayuri
கொழும்பு - கோட்டை பகுதியில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுயில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஹிருணிக்கா கைது
சிறிது நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார உள்ளிட்ட குழுவினர் கொழும்பு கோட்டை பகுதியில் திரண்டு எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US