கொழும்பு நோக்கிப்பயணித்த தொடருந்தில் மோதி இளைஞன் மரணம்
Batticaloa
Colombo
Sri Lanka Police Investigation
By Rakesh
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் தொடருந்தில் மோதி இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த தொடருந்து, ஏறாவூர் குடியிருப்பு பகுதியில் செல்லும்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
ஏறாவூர் காட்டு மாமரப் பகுதியை சேர்ந்த முஜாகித் எனும் இளைஞரே தொடருந்தில் மோதி மரணமடைந்துள்ளார்.
மேற்படி இளைஞரின் சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mr. Ramji Swamigal
4.7 125 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US