கொழும்பில் வாகன விபத்து: 11வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு
Colombo
Sri Lanka Police Investigation
Death
By Rakesh
கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கொழும்பு - சீதவாக்கை பிரதேசத்தில் நேற்று(19.07.2023) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி ஒன்றும் ஹயஸ் வானும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்து சம்பவத்தின் போது முச்சக்கரவண்டி சாரதியான 38 வயதுடைய குடும்பஸ்தர் சம்பவ இடத்திலும், அதில் பயணித்த 11 வயது சிறுவன் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், விபத்து தொடர்பில் ஹயஸ் வானின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US