இலங்கைக்கு வந்தடைந்த மூன்று நிலக்கரி கப்பல்கள்!
Sri Lanka
Minister of Energy and Power
By Aanadhi
நுரைச்சோலை அனல் மின் நிலைய செயற்பாடுகளுக்காகத் தருவிக்கப்பட்ட நிலக்கரியை ஏற்றிக் கொண்டு மேலும் 3 நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
அதன்படி, புத்தளத்தை வந்தடைந்த 17, 18, 19 ஆகிய நிலக்கரி கப்பல்களை இறக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஒரு கப்பலிலிருந்து 60,000 மெட்ரிக் தொன் வீதம் நிலக்கரி இறக்கப்படும். இந்த நிலக்கரி கையிருப்புகளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் மூலம் தொடர்ச்சியான மின் விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US