தமிழ் ஊடகவியலாளருக்கு தொடர் அச்சுறுத்தல் வழங்கிவரும் சிஐடி.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு
ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், ஊடகவியலாளர் குமணனுக்கு தற்பொழுது விசாரணைக்காக அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அவருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலை புலிகள்..
முன்னதாக கடந்த வருடம் குறித்த ஊடகவியலாளரின் தாய் மற்றும் தந்தையினர் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

அதன் பின்னர் எந்த தொடர்பும் ஏற்படுத்தப்படாத நிலையில் மீண்டும் தற்போது விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பான பதிவுகள் என்ற போலியான காரணங்களை வைத்தே விசாரணைக்கு அழைக்கப்படுவதாக ஊடகவியலாளர் தரப்பில் கூறப்படுகின்றது.
குறித்த ஊடகவியலாளர் தொடர்ச்சியாக செம்மணி தொடர்பான விடயங்களை சமூகத்திற்கு தெரியப்படுத்தி வரும் நிலையில் இவ்வாறான சுயாதீன ஊடகவியாளர்கள் மீது பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொள்வதை ஏற்க முடியா என பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 12 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam