வடக்கு கடற்பரப்பை ஆக்கிரமிக்கும் சீனா: சுவிட்சர்லாந்தில் சிறீதரன் சுட்டிக்காட்டு
சீனா நாட்டின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்ற கடல் அட்டைப்பண்ணைகள் புதிய புதிய தாக்கங்களை உருவாக்கியுள்ளது. இது வருமானம் கூடிய துறையாக இருப்பினும் கடற்றொழில் துறையிலே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற பொருளாதார மாநாடொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தங்களுடைய கடற்றொழில் துறையில், புதிய கண்டுப்பிடிப்புகளை அல்லது தேடல்களை
கண்டறியாத வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்கள் மிகப்பெரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.
குறிப்பாக பருத்தித்துறையிலும் மன்னாரிலும் களப்பு முனைகளில் உற்பத்தியாகின்ற மீனினுடைய உற்பத்தி முறைகளும் கூட மெல்ல மெல்ல வீழ்ச்சியடைந்து செல்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
