கொழும்பில் ஒரே மேடையில் கூடிய முன்னாள் ஜனாதிபதிகள்
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Maithripala Sirisena
By Sajithra
கொழும்பில் நடந்த விழா ஒன்றில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ஆகியோர் இணைந்து ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.
முக்கிய சந்திப்பு
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 76ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இடம்பெற்ற விழாவிலேயே அவர்கள் பங்கேற்றுள்ளனர்.
குறித்த விழாவானது, நேற்றைய தினம், கொழும்பில் நடைபெற்றுள்ளது.
இதன்போது வரவேற்பு நிகழ்ச்சியில், இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹாங், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US