சிலாபத்தில் லொறியொன்று மரத்தில் மோதி விபத்து! பன்னிரண்டு பேர் காயம்
Sri Lanka Police
Puttalam
Accident
By Aanadhi
சிலாபம் பிரதேசத்தில் இன்று காலை வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக யாத்திரிகர்கள் பயணித்த லொறியொன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சிலாபம், மாரவில அருகே மருத்துவமனை அருகே இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சிகிச்சைக்காக அனுமதி
வேகமாக வந்த லொறி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதுண்டு, பின்னர் மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தினால் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிறுகுழந்தைகளும் உள்ளடங்கியுள்ளனர். காயமடைந்தவர்களை பொலிசாரும் பிரதேசவாசிகளும் மீட்டு மாரவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US