சிலாபத்தில் லொறியொன்று மரத்தில் மோதி விபத்து! பன்னிரண்டு பேர் காயம்
Sri Lanka Police
Puttalam
Accident
By Aanadhi
சிலாபம் பிரதேசத்தில் இன்று காலை வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக யாத்திரிகர்கள் பயணித்த லொறியொன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சிலாபம், மாரவில அருகே மருத்துவமனை அருகே இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சிகிச்சைக்காக அனுமதி
வேகமாக வந்த லொறி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதுண்டு, பின்னர் மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தினால் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிறுகுழந்தைகளும் உள்ளடங்கியுள்ளனர். காயமடைந்தவர்களை பொலிசாரும் பிரதேசவாசிகளும் மீட்டு மாரவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US