கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம்! விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
Colombo
Sri Lankan Peoples
Sri Lankan Schools
By Shadhu Shanker
நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி வேண்டி சமூக ஆர்வலர்கள் கொட்டாஞ்சேனை சிவன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
இதுவரை முறையான தீர்ப்பு வராதவிடத்து தாங்கள் இறைவனிடமே வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், சமூகவலைத்தளங்களில் தெரியாமல் போலியான தகவல்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த விடயத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முழுமையான விடயங்கள் கீழுள்ள காணொளியில்,

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US