இலங்கையில் கொரோனா தொற்றுடன் பிறந்துள்ள குழந்தைகள் தொடர்பில் வெளியான தகவல்
covid19
coronavirus
babies
By Vethu
கொரோனா தொற்றுக்குள்ளான 70 குழந்தைகள் சொயிஸா பெண்கள் வைத்தியசாலையில் பிறந்துள்ளதாக புதிய குழந்தைகள் பிறப்பு தொடர்பான விசேட வைத்தியர் நலின் கமஎதிகே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பிறந்த அனைத்து குழந்தைகளையும் உரிய பாதுகாப்புக்கு மத்தியில் கண்காணித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் காலத்தில் கொரோனா தொற்றுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிப்பதற்காக, நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் விசேட பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US