வடக்கில் தமிழ் பெண்கள் மீது பாலியல் வன்முறை!! ஒரே மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் தெரியுமா?

Mannar Sri Lanka
By Dhayani Aug 14, 2023 02:35 PM GMT
Report

 இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டத்தில் வருடத்திற்கு 23 க்கும் அதிகமான பெண்களுக்கு எதிரான வன்முறை, துஸ்பிரியோகம், பாலியல் சீண்டல், பாலியல் வல்லுறவு போன்ற சம்பவங்கள் பதிவாகி வருவதுடன் 2018 க்கு பின்னர் துஸ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் பதிவுகள் தெரிவிக்கின்றன.

மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் 2018 ம் ஆண்டு தொடக்கம் தற்போதைய காலப்பகுதி வரையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மாத்திரம் 31 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான- குறிப்பாக தமிழ் பேசும் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து, மன்னார் மாவட்ட பொது பொலிஸ் அத்தியட்சகர் காரியலயத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவலின் பிரகாரம் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் வழங்கிய தகவல்களின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வடக்கில் தமிழ் பெண்கள் மீது பாலியல் வன்முறை!! ஒரே மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் தெரியுமா? | Child Protection In Mannar

அதே நேரம் 2017 ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளின் தலா ஒன்றாக காணப்பட்ட பாலியல் வல்லுறவு சம்பவங்கள் 2018 ஆம் ஆண்டு 4 ஆகவும் 2019 ஆம் ஆண்டு 5 ஆகவும் 2020 ஆண்டு 4 ஆகவும் 2021 ஆம் ஆண்டு 11.

அதே நேரம் 2022 ஆண்டு 4 சம்பவங்களும் 2023 முதல் ஆறுமாத காலப்பகுதியில் 3 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதாவது 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் சராசரியாக வருடம் ஒன்றுக்கு 5 மேற்பட்ட பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மன்னாரில் பதிவாகி வருகின்றன.

2015 ஆண்டு தொடக்கம் தற்போது வரையான 8வருட காலப்பகுதியில் காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு எதிரான 113 பாலியல் துஸ்பிரோயாகம் சம்மந்தப்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த 113 முறைப்பாடுகள் தொடர்பிலும் 113 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த திணைக்களம் தகவல் வழங்கியுள்ளது. குறிப்பாக 2015 ஆண்டு 16 துஸ்பிரயோக சம்பவங்களும் 2016 ஆண்டு 17 சம்பவங்களும் 2017 ஆண்டு 17 சம்பவங்களும் 2018 ஆண்டு 16 சம்பவங்களும் 2019 ஆண்டு 8 சம்பவங்களும் 2020 ஆண்டு 11 சம்பவங்களும் 2021 ஆண்டு 7 சம்பவங்களும் 2022 ஆண்டு 15 சம்பவங்களும் இந்த வருடத்தின் ஆரம்ப பகுதி வரையான 6 மாத காலப்பகுதியில் 6 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

Gallery

இவ்வாறான நிலையில் மன்னார் மாவட்டத்தில் ஆண்டுக்கு 18க்கும் அதிகமான பெண்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவருகின்ற போதைப்பொருள் பானை ஒரு காரணம் என்று கூறப்படுகின்றது.

அதேவேளை, யுத்தம் காரணமான உளவளப் பிரச்சனையும் இதுபோன்ற கொடூர எண்ணங்கள் ஏற்படுவதற்கு காரணம் என்றும் கூறப்படுகின்றது.

இது தொடர்பான முழுமையான ஆய்வுகள் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கூறுகின்றார்கள் பொதுமக்கள். 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

Narantanai, நீர்கொழும்பு

17 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US