வடக்கில் தமிழ் பெண்கள் மீது பாலியல் வன்முறை!! ஒரே மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் தெரியுமா?

Mannar Sri Lanka
By Dhayani Aug 14, 2023 02:35 PM GMT
Report

 இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டத்தில் வருடத்திற்கு 23 க்கும் அதிகமான பெண்களுக்கு எதிரான வன்முறை, துஸ்பிரியோகம், பாலியல் சீண்டல், பாலியல் வல்லுறவு போன்ற சம்பவங்கள் பதிவாகி வருவதுடன் 2018 க்கு பின்னர் துஸ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் பதிவுகள் தெரிவிக்கின்றன.

மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் 2018 ம் ஆண்டு தொடக்கம் தற்போதைய காலப்பகுதி வரையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மாத்திரம் 31 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான- குறிப்பாக தமிழ் பேசும் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து, மன்னார் மாவட்ட பொது பொலிஸ் அத்தியட்சகர் காரியலயத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவலின் பிரகாரம் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் வழங்கிய தகவல்களின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வடக்கில் தமிழ் பெண்கள் மீது பாலியல் வன்முறை!! ஒரே மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் தெரியுமா? | Child Protection In Mannar

அதே நேரம் 2017 ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளின் தலா ஒன்றாக காணப்பட்ட பாலியல் வல்லுறவு சம்பவங்கள் 2018 ஆம் ஆண்டு 4 ஆகவும் 2019 ஆம் ஆண்டு 5 ஆகவும் 2020 ஆண்டு 4 ஆகவும் 2021 ஆம் ஆண்டு 11.

அதே நேரம் 2022 ஆண்டு 4 சம்பவங்களும் 2023 முதல் ஆறுமாத காலப்பகுதியில் 3 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதாவது 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் சராசரியாக வருடம் ஒன்றுக்கு 5 மேற்பட்ட பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மன்னாரில் பதிவாகி வருகின்றன.

2015 ஆண்டு தொடக்கம் தற்போது வரையான 8வருட காலப்பகுதியில் காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு எதிரான 113 பாலியல் துஸ்பிரோயாகம் சம்மந்தப்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த 113 முறைப்பாடுகள் தொடர்பிலும் 113 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த திணைக்களம் தகவல் வழங்கியுள்ளது. குறிப்பாக 2015 ஆண்டு 16 துஸ்பிரயோக சம்பவங்களும் 2016 ஆண்டு 17 சம்பவங்களும் 2017 ஆண்டு 17 சம்பவங்களும் 2018 ஆண்டு 16 சம்பவங்களும் 2019 ஆண்டு 8 சம்பவங்களும் 2020 ஆண்டு 11 சம்பவங்களும் 2021 ஆண்டு 7 சம்பவங்களும் 2022 ஆண்டு 15 சம்பவங்களும் இந்த வருடத்தின் ஆரம்ப பகுதி வரையான 6 மாத காலப்பகுதியில் 6 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

Gallery

இவ்வாறான நிலையில் மன்னார் மாவட்டத்தில் ஆண்டுக்கு 18க்கும் அதிகமான பெண்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவருகின்ற போதைப்பொருள் பானை ஒரு காரணம் என்று கூறப்படுகின்றது.

அதேவேளை, யுத்தம் காரணமான உளவளப் பிரச்சனையும் இதுபோன்ற கொடூர எண்ணங்கள் ஏற்படுவதற்கு காரணம் என்றும் கூறப்படுகின்றது.

இது தொடர்பான முழுமையான ஆய்வுகள் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கூறுகின்றார்கள் பொதுமக்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US