மின்சாரம் தாக்கி சிறுவன் மரணம்
Sri Lanka Police
Monaragala
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
By Rakesh
உறவினர் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
வெல்லவாயா, கொட்டவெஹெரகல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணத்தின் பின்னணி
மல்வத்தவல வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி கற்று வந்த ஆர்.எம்.நுவன் நெத்சர என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் உறவினர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகில் உள்ள துடைப்பம் அருகே போடப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

Mr. Ramji Swamigal
4.7 168 Reviews

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US