இலங்கை பிரதம நீதியரசர் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு விஜயம்
இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன நேற்று(02.03.2026) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
நீதிமன்ற செயற்பாடுகள், கட்டட நிலவரங்கள், ஏலத்தில் விற்பனை செய்த பொருட்கள் மற்றும் வாகனங்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பில் பார்வையிட்டு கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
நீதிமன்றத்திற்கு முதல் தடவையாக வருகை
பிரதம நீதியரசர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு முதல் தடவையாக வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த கலந்துரையாடலில் வவுனியா மற்றும் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதிகள், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட மேலதிக நீதிபதி, சட்டத்தரனிகள், பொலிஸார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அலுவலக பதவி நிலை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 18 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan