வரலாற்று சிறப்புமிக்க செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்கதவு திறத்தல் உற்சவம்
Batticaloa
Temple Trees
Hinduism
By Rusath
வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த தீருச்சடங்கு உற்சவம் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை(06.06.2025) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியுள்ளது.
கற்புக்கரசி கண்ணகை அம்மனுக்கு நடைபெறும் காப்பியப் பெருவிழாவாக இத்திருச்சடங்கு உத்சவம் கருதப்படுகின்றது.
திருக்கதவு திறத்தல்
இச்சடங்கு உற்வத்தின் ஞாயிற்றுக்கிழமை பகல் கல்யாணச் சடங்கும், அன்றிரவு இரவு பூரண கும்பம் சடங்கும் இடம்பெற்று, வைகாசிதிங்கள் பின்னிரவு அம்பாளின் திருக்குளிர்த்தி சடங்குடன் திருச்சடங்கு இனிதே நிறைவு பெறவுள்ளது.
ஆலய சடங்குகள் யாவும் ஆலய பிரதம கட்டாடி தேவராசா குருக்கள் தலைமையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US