சென்னையிலிருந்து இயக்கச்சி பகுதிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு காத்திருந்த பிரமிப்பு
சென்னையிலிருந்து சுற்றுலாவுக்காக கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ரீ(ச்)ஷா பண்ணைக்கு சென்ற சுற்றுலா பயணிகளுக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளமையானது அவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை நாளுக்கு நாள் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் விதமாக பல்வேறு வித்தியாசமான செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையிலேயே, சென்னையிலிருந்து வருகை தந்த சுற்றுலாப்பயணி ஒருவர், ரீ(ச்)ஷா பண்ணையில் வழங்கப்பட்ட உபசரிப்பு தன்னை வியப்படைய செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் புகழாரம்
அத்துடன், தங்குமிட வசதிகள் அனைத்தும் உரிய நேரத்தில் செய்து கொடுக்கப்பட்டதாகவும் அங்கே மேற்கொள்ளப்பட்டிருந்த அலங்காரங்கள் யாவும் சிறப்பாக இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற ஒரு உபசரிப்பை வேறு எந்த ஹோட்டலிலும் பார்த்ததில்லை எனவும் குறித்த சுற்றுலா பயணிகள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 17 மணி நேரம் முன்

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
