செம்மணியில் மனதை உருக்கும் யுனிசெஃப் பையுடன் பச்சிளங் குழந்தையின் உடல் எச்சம்!
யாழ். செம்மணி மனித புதைகுழியில் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டு வருகின்ற மனித எச்சங்கள் தமிழ் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அண்மையில், குறித்த புதைகுழியில் இருந்து யுனிசெஃப் பையுடன் ஒரு பச்சிளங் குழந்தையின் உடல் எச்சம் மீட்கப்பட்டதன் வேதனை இன்னமும் ஆறாத நிலையில் அனைவரது மனதையும் வாட்டிக் கொண்டு இருக்கின்றது.
தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைகளின் ஒரு பகுதியே செம்மணி மனித புதைகுழி. அவ்விடத்திலிருந்து தோண்டப்பட்டு வரும் உடலங்கள் முள்ளிவாய்க்கால் படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்கள் என கூறப்படுகின்றது.
இந்நிலையில், மிக அதிகமாக பேசப்பட்டு வரும் இந்த பேரதிர்ச்சி நிகழ்வுக்கு மத்தியில், இதனை திசை திருப்பவே இருகோட்டு தத்துவ பாணியில் பல மாற்று அரசியல் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
