நவ்பர் மெளலவி உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் நவ்பர் மெளலவி உள்ளிட்ட சந்தேக நபர்கள் 16 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா கேகாலை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
மாவனெல்லை மற்றும் சில பிரதேசங்களில் உள்ள புத்தர் சிலைகளை சேதப்படுத்தி மக்கள் மத்தியில் மோதல்களை உருவாக்குவதற்கு சூழ்ச்சிகளை மேற்கொண்டமை, இனங்களுக்கிடையில் குழப்பகரமான நிலைமையை தோற்றுவித்தல் மற்றும் மதங்களுக்கிடையிலான பிளவுகளை உருவாக்குதல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக மேற்படி 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதற்கிணங்க நௌபர் மௌலவி, இப்ராஹிம் மௌலவி, மொகமட் சாஹிட் மொகமட் சாஜித்,சாதிக் அப்துல்லா,சைனுலாப்தீன் ஆகியோர் உள்ளிட்ட 16 பேருக்கு எதிராகவே மேற்படி குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018 டிசம்பர் மாதம் மாவனல்லை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும் புத்தர் சிலைகளை சேதப்படுத்தி இனங்களுக்கிடையில் குழப்ப நிலையை தோற்றுவிப்பதற்கு முயற்சித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தே மேற்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி நிஸாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 18 மணி நேரம் முன்
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam