இன்று முதல் அதிகரிக்கும் இரட்டைக் குடியுரிமைக்கான கட்டணங்கள்
இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் உட்பட பல பிரிவுகளுக்கான விசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 345,000 ரூபாயிலிருந்து 2000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அது ஏழு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கட்டணமாகும்.
அத்துடன், குடியுரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ் நகல்களுக்கான கட்டணம் 1150 ரூபாவிலிருந்து 2000 ரூபாவாகவும், வதிவிட வருகையாளர் திட்ட வீசா திட்டத்தின் கீழ் விசா வழங்குவது 200 அமெரிக்க டொலர்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தவிர மேலும் பல பிரிவுகளின் விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
