இன்று முதல் அதிகரிக்கும் இரட்டைக் குடியுரிமைக்கான கட்டணங்கள்
இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் உட்பட பல பிரிவுகளுக்கான விசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 345,000 ரூபாயிலிருந்து 2000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அது ஏழு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கட்டணமாகும்.

அத்துடன், குடியுரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ் நகல்களுக்கான கட்டணம் 1150 ரூபாவிலிருந்து 2000 ரூபாவாகவும், வதிவிட வருகையாளர் திட்ட வீசா திட்டத்தின் கீழ் விசா வழங்குவது 200 அமெரிக்க டொலர்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தவிர மேலும் பல பிரிவுகளின் விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை..? யார் தெரியுமா? Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri