தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் - நாடாளுமன்றம் செல்ல தயாராகும் முக்கிய புள்ளி

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Politician Harini Amarasuriya
By Vethu Dec 28, 2025 05:14 AM GMT
Report

தென்னிலங்கை அரசியலில் அடுத்து வரும் வருடம் மிகவும் சவால்மிக்கதாக இருக்கும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியிலுள்ள அநுர அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து, அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

கடந்த வருட காலப்பகுதியில் மிகவும் வேகமாக செயற்பட்ட நிலையில், நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக அது தடைப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறைகள்.. அரச அச்சுத் துறை வெளியிட்ட தகவல்

2026ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறைகள்.. அரச அச்சுத் துறை வெளியிட்ட தகவல்

சமகால அரசாங்கம்

நாட்டில் புரையோடியுள்ள ஊழல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை முற்றாக அகற்றுவதற்காக தீவிரமாக  செயற்பட்ட சமகால அரசாங்கம் அதில் சற்று வெற்றியை பெற்றிருந்தது.

எனினும் நாடு தற்போது மீண்டும் ஸ்தம்பித்துள்ள நிலையில், நாட்டை கட்டியெழுப்ப அரசு போராடி வருகிறது.

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் - நாடாளுமன்றம் செல்ல தயாராகும் முக்கிய புள்ளி | Changes In Political Crisis In Sri Lanka  

இந்நிலையில் பலவீனமடையும் அரசாங்கத்தை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றும் தீவிர முயற்சிகளில் மகிந்த மற்றும் ரணில் தலைமையிலான கூட்டணி ஈடுபட்டு வருகிறது.

அதற்கமைய அடுத்த வருடத்தின் முதல் பாதியில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான செயற்பாடுகள் தற்போது தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் அரசியல் நடவடிக்கையில் இருந்து விலகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் களமிறங்கியுள்ளார்.

தங்காலையில் குடிபெயர்ந்திருந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் கொழும்பில் வசிக்கும் நோக்கில் இருப்பிடத்தை மாற்றியுள்ளார்.

அரசியல் செயற்பாடு

தனது அரசியல் செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுக்கவும், வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் இலகுவான முறையில் சந்திப்புக்களை மேற்கொள்ளவும் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளதாக அவருக்கு நெருங்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சமகால அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, அடுத்த வருடத்தின் முதல் மாதத்தில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக பிரதமர் தன்னிச்சையாக செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் - நாடாளுமன்றம் செல்ல தயாராகும் முக்கிய புள்ளி | Changes In Political Crisis In Sri Lanka  

அண்மையில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பிலும் பிரதமர் கருத்து வெளியிட்டிருந்தார். பேரிடர் தாக்கத்தில் இருந்து மீண்டெழ இரண்டு வருடங்கள் செல்லும் என்றும் அதற்கு பல பில்லியன் ரூபா நிதி தேவை என்றும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

இது அரசாங்கத்திற்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. குறுகிய காலத்திற்குள் இலங்கை மீண்டெழும் என ஜனாதிபதி உட்பட ஆளும்தரப்பினர் தெரிவித்து வந்த நிலையில், பிரதமரின் கருத்து வெளியாகி இருந்தது.

இதனை பூதாகரமாக மாற்றி அரசியல் லாபங்களை பெற்றுக்கொளள் எதிரணி செயற்பட்டு வருகிறது. மறுபக்கத்தில் ஊழலுக்கு எதிராக செயற்பட்ட அரசாங்கத்தினால் தண்டனைக்கு உள்ளான அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் நாட்டில் குழப்பங்களை தோற்றுவித்து நெருக்கடியை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

சமகால அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டியது பல ஊழல்வாதிகள் மற்றும் பாதாள உலகக் குழுவினருக்கு மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் பல்வேறு தரப்பினர் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை தோற்றுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க முன்னின்று செயற்படவுள்ளனர்.

இதேவேளை, பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றை ஒன்றிணைக்கும் முனைப்புகளும் மறுபக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வாறான நிலை சாத்தியம் என்றால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலக தயார் என ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அரச பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்.. பெற்றோர்கள் அவதானம்!

அரச பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்.. பெற்றோர்கள் அவதானம்!

மீண்டும் இலங்கையை சூழும் அலை வடிவக் காற்று.. தயார் நிலையில் அதிகாரிகள்

மீண்டும் இலங்கையை சூழும் அலை வடிவக் காற்று.. தயார் நிலையில் அதிகாரிகள்


11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், அவுஸ்திரேலியா, Australia

29 Dec, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனகராயன்குளம், Toronto, Canada, பெரியகுளம்

30 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், Saint-Denis, France

28 Dec, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, தமிழீழம், வைரவபுளியங்குளம், தமிழீழம்

22 Dec, 2019
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, India, Toronto, Canada

25 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

29 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு 14

29 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, இணுவில் தெற்கு

31 Dec, 2022
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Toronto, Canada

26 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி

25 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada, Ottawa, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, பக்ரைன், Bahrain, Maryland, United States

25 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வேலணை 5ம் வட்டாரம், Markham, Canada

25 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
நன்றி நவிலல்

பண்டத்தரிப்பு, London, United Kingdom

27 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

26 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, வல்வெட்டித்துறை ஊரிக்காடு

27 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

28 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், திருச்சிராப்பள்ளி, India

27 Dec, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி வடக்கு

26 Dec, 2016
மரண அறிவித்தல்

கோண்டாவில், Scarborough, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், New York, Rochester, United States

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US