செம்மணி படுகொலைகளுக்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை! கைவிரித்த அமைச்சர் சந்திரசேகர்
Sri Lankan Tamils
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
Ramalingam Chandrasekar
chemmani mass graves jaffna
By Shadhu Shanker
கிருசாந்தியுடைய கொலைக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எந்த தொடர்புமில்லை என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(30) உரையாடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“கிருசாந்தியுடைய கொலையானது 1990ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது.அந்தகாலத்தில் நாங்கள் நாடாளுமன்றத்திலும் இல்லை.
செம்மணி அணையாதீப இறுதி போராட்டத்தின் போது நான் சென்ற போது அங்கு ஒருசிலர் எங்களுக்கு எதிராக செயற்பட்டனர்.
இது ஒரு திட்டமிட்ட செயல், அங்குள்ள மக்களை நாங்கள் குறைகூறவில்லை.
நாங்கள் இவ்வாறான பிரச்சினைகளை கண்டு ஓடுபவர்கள் இல்லை” என குறிப்பிட்டார்.

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. Vel Shankar
4.7 33 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 1 நாள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US