ஐ.நாவின் விசாரணை வலயத்தில் கருணா - பிள்ளையான் - இனியபாரதி உள்ளிட்ட பல இராணுவ தளபதிகள்(Video)
மனித உரிமை மீறல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையில், இலங்கையின் துணை ஆயுதக்குழுக்களின் தலைவர்களுடைய பெயர்களும், முன்னணி இராணுவ அதிகாரிகளின் பெயர்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமை இணைப்பாளர் சுதா தெரிவித்தார்.
இலங்கை மீதான ஐ. நாவின் விசாரணை அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள 10 நபர்களின் பெயர்கள் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், ஐ.நாவின் அறிக்கையில், பிள்ளையான், கருணா இனியபாரதி, டக்லஸ் தேவானந்தா உள்ளிட்ட பல துணை ஆயுத குழுக்களின் தலைவர்களின் பெயர்களும், சவேந்திரசில்வா உள்ளிட்ட பல முன்னணி இராணுவத்தளபதிகள் அரசியல் பிரமுகர்களின் பெயர்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ. நாவின் அழுத்தங்களும், அதனுள் பெயரிடப்பட்டுள்ள இலங்கை தரப்புக்கள் தொடர்பிலும் முழுமையான விபரங்களை தொகுத்து வருகிறது இன்றைய ஊடறுப்பு...

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
