கர்தினால் குறித்து கருத்து: மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சமுதித்த
Colombo
Cardinal Malcolm Ranjith
Crime Branch Criminal Investigation Department
By Amal
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம இரண்டாவது முறையாக நாளை முற்பகல் 9:00 மணிக்கு கொழும்பு குற்றப்பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கர்தினாலுக்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் குறித்து முன்பே தெரியும் என்று கூறி, குறித்த ஊகடவியலாளரின் யூடியூப் நிகழ்ச்சியில் அசேல நுவான் ராஜபக் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரிப்பதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதே பிரச்சினை தொடர்பாக சமுதித்த, இரண்டு வாரங்களுக்கு முன்னரும் கொழும்பு குற்றப்பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.

கைது
முன்னதாக, இந்த கருத்து தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் நாமல் குமார மற்றும் அசேல நுவான் ராஜபக்ச ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 185 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US