பதவிக்கு வந்து சில மாதங்களிலேயே விலகிச் சென்ற பனை அபிவிருத்தி சபையின் தலைவர்
Sri Lanka
Government Of Sri Lanka
National People's Power - NPP
By Aanadhi
தேசிய பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் சகாதேவன், தனது பதவி விலகலுக்கான கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தேசிய பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக எம்.சகாதேவன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பதவிக்கு நியமிக்கப்பட்ட சில மாதங்களுக்காக தற்போது அவர் தனது பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தனிப்பட்ட காரணங்கள்
அமைச்சர் சமந்த வித்தியாரத்னவிடம் அவர் தனது பதவி விலகலுக்கான கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவி விலகுவதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US